Saturday 1 September 2012

நம் நட்பு


"என்ன செய்தேன் உனக்கு! ஏன் என் மேல் 'அன்பு' வைத்தாய்?
புலம்ப வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'புனித நட்பு' கொண்டாய்..?
தவிக்க விட்டேன் உன்னை! இருந்தும் ஏன் என்னை 'மகிழ்ச்சி தண்ணிரில்' மிதக்க விட்டாய்?
மிரள வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'மிரட்டும் பாசம்' வைத்தாய் ?
கலங்க வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'களங்கமில்லா நேசம்' வைத்தாய்?"
ஆனால், உனக்காக செய்வேன் 'ஒன்றை மட்டும்'....!
"கொடுத்துவிடுவேன் என் உயிரையும் 'என்றும் உன்னை காக்க'....!"

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts