Saturday 20 April 2013

ஒருமுறையேனும் காதலி , Kavithaikal


அழகை அப்போது ரசிப்பாய்..!

 
அவள் பற்றிய இருவரிகள்
காவியமாகும் உனக்கு..!

 
அவள் பேசும் வார்த்தைகள்
கவிதையாகும் ..!


அவள் நினைவுகள் 
சித்திரமாகும் ..! 

 
அவளின் செயல்கள்
உன் வாழ்க்கையாகும் ..
நீயோ மனிதனாவாய் ....! 

 எழுதியவர் :கவிஞர் K இனியவன்

 

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts