Sunday 22 December 2013

10144EC603 COMPUTER NETWORKS L T P C-3 0 0 3


 
UNIT I PHYSICAL LAYER 9
Data Communications – Networks - Networks models – OSI model – Layers in OSI model– TCP / IP protocol suite – Addressing – Guided and Unguided Transmission media Switching: Circuit switched networks – Data gram Networks – Virtual circuit networks Cable networks for Data transmission: Dialup modems – DSL – Cable TV – Cable TV for Data transfer.
UNIT II DATA LINK LAYER 10
Data link control: Framing – Flow and error control –Protocols for Noiseless and Noisy
Channels – HDLC Multiple access: Random access – Controlled access
Wired LANS : Ethernet – IEEE standards – standard Ethernet – changes in the standard – Fast Ethernet – Gigabit Ethernet .Wireless LANS : IEEE 802.11–Bluetooth.
Connecting  LANS: Connecting devices - Backbone networks - Virtual LANS
Virtual circuit networks: Architecture and Layers of Frame Relay and ATM.
UNIT III NETWORK LAYER 9
Logical addressing: IPv4, IPv6 addresses
Internet Protocol: Internetworking – IPv4, IPv6 - Address mapping – ARP, RARP,
BOOTP, DHCP, ICMP, IGMP, Delivery - Forwarding - Routing – Unicast, Multicast
routing protocols.
UNIT IV TRANSPORT LAYER 8
Process-to-Process delivery - User Datagram Protocol (UDP) – Transmission Control
Protocol (TCP) – Congestion Control – Quality of services (QoS) – Techniques to
improve QoS.
UNIT V APPLICATION LAYER 9
Domain Name System (DNS) – E-mail – FTP – WWW – HTTP – Multimedia Network
Security: Cryptography – Symmetric key and Public Key algorithms - Digital signature –
Management of Public keys – Communication Security – Authentication Protocols.
Total = 45 PERIODS
TEXT BOOKS
1. Foruzan, B.A., “Data communication and Networking”, TMH, 2006. Unit I - IV
2. Prakash C.Gupta , “Data Communications and Computer Networks” PHI , 2009
REFERENCES
1. Tannenbaum, A.S., “Computer Networks”, 4th Edition, PHI, 2003.
2. Wayne Tomasi, “Introduction to Data Communication and Networking”, 1/e, Pearson
Education.
3. Kurouse, J.F. and Rouse W., “Computer Networking: A Topdown Approach Featuring”,4/e Pearson Education, 2007.
4. Greg Tomshon, Ed Tittel, David Johnson. “Guide to Networking Essentials”, fifth
edition, Thomson India Learning, 2007.
5. William Stallings, “Data and Computer Communication”, Eighth Edition, Pearson
Education, 2000.

10144EC602 MEASUREMENTS AND INSTRUMENTATION L T P C-3 0 0 3


 
UNIT I BASIC MEASUREMENT CONCEPTS 9
Measurement systems – Static and dynamic characteristics – Units and standards of measurements – Error analysis – Moving coil, moving iron meters – Multimeters – True RMS meters – Bridge measurements – Maxwell ,Hay ,Schering ,Anderson and Wien bridge.
UNIT II BASIC ELECTRONIC MEASUREMENTS 9
Electronic multimeters – Cathode ray oscilloscopes – Block schematic – Applications –
Special oscilloscopes – Q meters – Vector meters – RF voltage and power measurements. –True RMS meters.
UNIT III SIGNAL GENERATORS AND ANALYZERS 9
Function generators – pulse and square wave generators, RF signal generators – Sweep
generators – Frequency synthesizer – Wave analyzer – Harmonic distortion analyzer –
Spectrum analyzer - digital spectrum analyzer, Vector Network Analyzer – Digital L,C,R
measurements, Digital RLC meters.
UNIT IV DIGITAL INSTRUMENTS 9
Comparison of analog and digital techniques – Digital voltmeter – Multimeters – Frequency  counters – Measurement of frequency and time interval – Extension of frequency range –Automation in digital instruments, Automatic polarity indication – automatic ranging,automatic zeroing, fully automatic digital instruments, Computer
controlled test systems, Virtual instruments
.
UNIT V DATA ACQUISITION SYSTEMS AND FIBER OPTIC MEASUREMENTS 9
Elements of a digital data acquisition system – Interfacing of transducers – Multiplexing –data loggers - Computer controlled instrumentation – IEEE 488 bus – Fiber optic
measurements for power and system loss – Optical time domains reflectometer.
Total = 45 PERIODS
TEXT BOOK
1. Helfrick, A.D. and William Cooper, D., “Modern Electronic Instrumentation and
Measurement Techniques”, PHI, 2007.
2. Ernest O. Doebelin, “ Measurement Systems- Application and Design”, TMH, 2007.
REFERENCES
1. Carr, J.J., “Elements of Electronics Instrumentation and Measurement”, Pearson education,2003.
2. David A. Bell,”Electronic Instrumentation and measurements”, Prentice Hall of India
Pvt Ltd, 2003.
3. B.C. Nakra and K.K. Choudhry, Instrumentation, “Measurement and Analysis,
Edition”, TMH, 2004.
4. James W. Dally, William F. Riley, Kenneth G. McConnell, Instrumentation for
Engineering Measurements, 2nd Edition, John Wiley, 2003.

10144GE003 PRINCIPLES OF MANAGEMENT L T P C-3 0 0 3




UNIT I OVERVIEW OF MANAGEMENT 9
Definition Management - Role of managers - Evolution of Management thought -
Organization and the environmental factors – Trends and Challenges of Management in Global Scenario.
UNIT II PLANNING 9
Nature and purpose of planning - Planning process - Types of plans – Objectives - -
Managing by objective (MBO) Strategies - Types of strategies - Policies - Decision
Making - Types of decision - Decision Making Process - Rational Decision Making
Process - Decision Making under different conditions.
UNIT III ORGANIZING 9
Nature and purpose of organizing - Organization structure - Formal and informal groups I
organization - Line and Staff authority - Departmentation - Span of control -
Centralization and Decentralization - Delegation of authority - Staffing - Selection and
Recruitment - Orientation - Career Development - Career stages – Training -
Performance Appraisal.
UNIT IV DIRECTING 9
Creativity and Innovation - Motivation and Satisfaction - Motivation Theories -
Leadership Styles - Leadership theories - Communication - Barriers to effective
communication - Organization Culture - Elements and types of culture -Managing cultural diversity.
UNIT V CONTROLLING 9
Process of controlling - Types of control - Budgetary and non-budgetary control
techniques - Managing Productivity - Cost Control - Purchase Control - Maintenance
Control - Quality Control - Planning operations.
TOTAL= 45 PERIODS
TEXT BOOKS:
1. Stephen P. Robbins and Mary Coulter, “Management”, Pearson Education
2. Charles W L Hill, Steven L McShane, “ Principles of Management”, Mcgraw Hill
Education, Special Indian Edition, 2007.
REFERENCES:
1. Hellriegel, Slocum & Jackson, ' Management - A Competency Based Approach',
Thomson South Western, 10th edition, 2007.
2, Harold Koontz, Heinz Weihrich and Mark V Cannice, 'Management - A global
& Entrepreneurial Perspective', Tata Mcgraw Hill, 12th edition, 2007.
3. Andrew J. Dubrin, “Essentials of Management”, Thomson Southwestern, Seventh
edition, 2007.
4. Massie, “Essentials of Management”, fourth edition,PHI,2010

Saturday 14 December 2013

அன்னையின் எழில் சிரிப்பு..!




Wednesday 11 December 2013

Comedy Stories

அப்பா: எப்படி இந்தளவு போன் பில் வந்தது. நான் என் அலுவலகத்தில் உள்ள போன் தான் பயன்படுத்துறேன் ­. இங்கிருந்து ஒரு போன் கூட செய்வதில்லை.

அம்மா: நானும் அலுவலக போன் தான் பயன்படுத்துறேன் ­. வீட்ல இருந்து ஒரு போன் கூட பண்றது கிடையாது.

மகன்: நான் என் அலுவலகத்தில் தந்த மொபைல் போன் தான் உபயோகிக்கிறேன்.

அதுவரை‬ அமைதியாய் இருந்த வேலைக்காரனை மூவரும் பார்த்தனர். நானும் என் அலுவலகத்தில் உள்ள போன் தான் உபயோகிக்கிறேன். மற்ற படி எனக்கு எதுவும் தெரியாது. :P

அம்மா



சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்

அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்

தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்

தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்

சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

Tuesday 10 December 2013

கடவுளை காணவில்லை..!!

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்
.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.

அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.

கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.

அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.

Sunday 1 December 2013

Useful Information.. Please Share to your friends..

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் நண்பர்களே...!

Monday 25 November 2013

Mummy Enaku Oru Doubtu.. இதை படித்தால் சிரிக்காமல் இருக்கமாட்டீர்கள்

அப்பு என்ற 7 வயது சிறுவன் (உங்கள் வீட்டு வாண்டு மாதிரி) படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
 
 

இனி...
அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது....அது எப்ப அம்மா தூங்கும்? 
அம்மா : அது தூக்கம்  வரும்போது தூங்கும்...
அப்பு :எப்ப தூக்கம் வரும்மா? 
அம்மா :அது சாப்பிட்டவுடன் தூங்கும்... 
அப்பு :கொசுக்கு வீடு எங்கம்மா?
அம்மா :அதுக்கு வீடே இல்லை... 
அப்பு :ஏம்மா வீடே இல்லை? 
அம்மா :அது ரொம்ப சின்னதா இருக்க அதான் விடுஇல்ல... 
அப்பு :நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே எனக்கு விடு இருக்கே ..... 
அம்மா :இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது... 
அப்பு :அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா.. 
அம்மா :அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு விடு இல்ல... 
அப்பு :கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது? 
அம்மா :கடவுள்... 
அப்பு :கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ? 
அம்மா :கடிக்காது... 
அப்பு :ஏன்மா கடிக்காது? 
அம்மா :கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்... 
அப்பு :அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அம்மா ? 
அம்மா :வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு... 
அப்பு :கடவுள் நல்லவராம்மா? 
அம்மா :ரொம்ப நல்லவர்.... 
அப்பு :அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு? 
அம்மா :அது அப்படித்தான் நீ தூங்கு... 
அப்பு :கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது? 
அம்மா :அதுக்கு பசிக்குது... 
அப்பு :கொசு இட்லி சாப்பிடுமா? 
அம்மா :அதெல்லாம் பிடிக்காது...
அப்பு :கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா? 
அம்மா :வாயை மூடிட்டு தூங்குடா அப்பு... 
அப்பு :ஒரே ஒரு கேள்வி மம்மி? 
அம்மா :கேட்டுத் தொலை.. 
அப்பு :கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்? 
அம்மா :அதுக்கு பல்லே இல்லை... 
அப்பு :பிறகு எப்படி கடிக்கும்? 
அம்மா :அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...
அப்பு :பேயைக் கொசு கடிக்குமா மம்மி? 
அம்மா :அப்பு வாயை மூடிட்டு தூங்கு... 
அப்பு :நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி...? :-D 

Saturday 23 November 2013

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.!!


நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் . "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

கதையின் நீதி -நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.!!

Friday 22 November 2013

ஆசைதான் எனக்கு !!!!!

மனைவியாய்
இறுதிவரை
ஒரு தோழியாய்
வரப்போகும்
அவள்
யார் என்று அறிய
ஆசை...
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு
முன் எழுந்து
அவள் தூங்கும்
அழகை ரசிக்க
ஆசை...
தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என்
இதழ் சேர்க்க
ஆசை....
அனைவரும் இருக்கும்
நேரத்தில்
கள்வனாய்
அவள் இடைக்கிள்ள
ஆசை...
யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில் அவளை
நனைக்க
ஆசை...

குழந்தையாய் அவள்
செய்யும் தவறுகளை
ரசிக்க
ஆசை....


யாரும் இல்லா
சாலையில்
அவள்
கைபிடித்து நடக்க
ஆசை.....
முதன் முதலில்
நான்
வாங்கும் வாகனத்தில்
அவளோடு
அமர்த்து வெகுதூரம்
செல்ல
ஆசை...
மழை நேரத்தில்
ஒரு குடைக்குள்
அவளுடன்
இருக்க
ஆசை....
மழையில் நனைந்த
என் தலையை
அவள்
புடவை நுனிகொண்டு
துடைக்க
ஆசை..
என் உயிர் சுமக்கும்
அவளை
அன்று
என் கண்ணுக்குள்
வைத்து பார்க்க
ஆசை...
என் உயிர் பிறந்த
பின்பும்
அவள்
முகம் முதல்
பார்க்க
ஆசை...
இப்படியே
60 ஆண்டு காலம்
அவளோடு
நான் வாழ
ஆசை...
60 ஆன பின்பும்
அவள் முகத்தில்
விழுந்த ரேகையும்
கன்னத்தில் விழுந்த
குளியையும்
மூக்கு கண்ணாடி
போட்டு ரசிக்க
ஆசை
அன்றும்
கோலுன்றி
அவள் நடவாமல்
என் தோல்
பிடித்து நடக்க
ஆசை...

இறக்கும்
நேரத்திலும்
அவள் மடியில்
என் தலை இருக்க
அவள் முகம் பார்த்து
புன்னகையுடன்
உயிர்பிரிய
ஆசை...!

Monday 21 October 2013

அன்பு

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..

அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?

நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

# அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

Tuesday 1 October 2013

Oil Magic - Just For Laugh

Wife calls husband in his office.
 
Wife: Window is not opening. What shall I do?

Husband: Put some oil and wait for while. It will open. If not, then put more oil and wait.

Wife (little unconvinced): Are you sure?

Husband: Yes, trust me, it will do the magic. Try it.
After a while, husband calls back to check: Did you do as I told you? Did it do the needful trick?

Wife: I don't know about the trick or magic, but now the entire laptop is not starting.

Popular Posts