Wednesday 3 April 2013
Monday 1 April 2013
இணைந்திடுவோம் புதியநட்பில்..!
என் வெற்றியை
தன் வெற்றியாய்
கொண்டாடும் உன்இனிய
நட்பினை தொலைத்துவிட்டேன்..!
என் துயில்வரை
உன் துயில்தொலைத்து
நீ அனுப்பும் குறுஞ்
செய்திகளை இழந்துவிட்டேன்..!
என் சோகங்களை
தூரமாய் அனுப்பும்
உன் அழகு முகச்சிரிப்பின்
முகவரியை கிழித்துவிட்டேன்..!
நாம் என்று
இருந்த நட்பை
ஏதேதோ காரணத்தினால்
நான்-நீ'யென்று மாற்றிவிட்டேன்..!
இவ்வளவு வலிக்குமென்று
சண்டைமுடிவினிலே தெரிந்திருந்தால்
மறுகணமே சொல்லியிருப்பேன்
மன்னித்துவிடுயென்று நானாக-முன்வந்து..!
இனிவேண்டாம் நம்வாழ்வில்
இதுபோல ஒருபிரிவு
இணைந்திடுவோம் புதியநட்பில்
இலக்கணமாய் அனைவருக்கும்..!!
அன்புத் தோழிக்காக சில வரிகள்.......
எப்போதுமே என்னுடன் இருந்ததில்லை
என்னை விட்டு ஏனோ நீ
விலகியதும் இல்லை !
தொடர்ந்து என்னுடன் நீ
தொடர்பில் இல்லை !
என் தொடர்பு இல்லாது நீ இல்லை!
பிரச்சனைகள் யாவும் நீ கலைந்ததில்லை ,!
பிரச்சனைகள் ஏதும் எனக்கு வராதிருக்க
நீ முயலாமலும் இல்லை !
"அழும் வரை அழுதிடு "
அடுத்த நிமிடம்
உடனே சிரித்திடு என்பாய்!
சில சமயம் ..........
தோள்மீது கை போட்டு
நீ என் தோழன் என்பாய்!
சிலசமயம்........
கன்னத்தில் அடித்துவிட்டு
நான் கோபித்துக்கொண்டால்,
மழலையாய் பயப்பதாய் நடிப்பாய் !
நான் கவிதைகள் சொல்லும்போது
காதைப் பொத்திக்கொண்டு
அருமை என்பாய்!
கண்ணீர்விட்டு நான் அழும்போது,
காரணங்கள் ஏதுமின்றி
நீயும் கரைவாய்!
என் தேர்வு நாட்களில் எல்லாம் ,
வெகு சீக்கிரம் எழுவாய்!
என் தேவைகளை புரிந்து
புன்முறுவல் தருவாய் !
முடியாது என்று நான்
முடங்கும் போதெல்லாம்,
"முயல் ஆமை " கதை சொல்லியே
என்னைக் கொல்வாய் !
இறுதியில் நீயே வெல்வாய் !
உடைபட்ட கல்லாய் இருந்த என்னை
"உளியாக" நீ உருமாறி,
மெல்லச் செதுக்கிச் சிலையாக்கி
உயிர் தந்தாய்!
என்னைப் பிடிக்கவில்லை என்று
சொன்ன "என்னவளை "
என் எதிரே திட்டித் தீர்த்தாய்!
ஆனால் எனக்குத் தெரியாது
அவளிடம், தினம் தினம்
கெஞ்சித் தோற்றாய்!
என்னவளின் திருமண நாளை
எனக்குத் தெரியாது
மறைக்கப் பார்த்தாய் !
எனக்குத் தெரிந்த பின்
என்னைத் தேற்ற இயலாது
இறுகக் கட்டி அழுது தீர்த்தாய்!
நல்ல வேலை வாங்கித் தந்தாய்!
நாளை எப்படி இருக்கும் என்று
சொல்லித் தந்தாய் !
ஒரு நாள் திருமண பந்தத்தில்
கலந்து போனாய்......
உன் நண்பனை விட்டு
பிரிந்தும் போனாய்.....
மாறாத நம் நட்பை,
மறந்தும் போனாய் !
என்றாலும் ..... எது நீ செய்தாலும் ,
அதிலொரு ஏற்றமிகு
வினை இருக்கும் என்று....
அமைதியாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையை.........
தோழியே நீ
சொல்லிக் கொடுத்தபடி!
இப்படிக்கு
உன் நண்பன் ..
---Rajesh.
டாக்ஸி டிரைவர்-Taxi Driver
ஒருத்தன் டாக்ஸி'யில் போய்ட்டு இருக்கும் போது 'டக்'கென்று டிரைவர் தோளை தொட்டான்.திகைப்பில் கட்டுப்பாட்டை இழந்து டாக்ஸி'யை ஓட்டிய டிரைவர் யார் மேலேயும் இடிக்காமல் ஒரு வழியாக பள்ளத்தில் இறக்கி,வண்டியை நிறுத்தினார்.
பின்னால் உக்காந்திருந்த ஆள் பயந்து நடுங்கி,சாமியை எல்லாம் வேண்டிக்கிட்டு இருந்தான். டிரைவர்'கிட்ட "Sorry" கேட்டான் .
அதற்கு டிரைவர்,"வண்டி ஓடிட்டு இருக்கும் பொது எதுக்கய்யா என் தோளை தொட்டே?" என்று கேட்டார்.
அவன்,"உன்ன பார்த்தா அனுபவமுள்ள டிரைவர் போல தெரியுது. ஆனா உன் தோளை தொட்டதுக்கு நீ இப்படி 'ஷாக்' ஆவேன்னு எதிர்பார்க்கலை" என்றான்.
உடனே டிரைவர் ,"இல்ல....எனக்கு டாக்ஸி புதுசு..நீங்க தான் என் முதல் சவாரி"என்றதும், " அய்யோ...இதுக்கு முன்னாடி நீ வண்டி ஒட்டினது இல்லையா?" என பயந்தப்படி கேட்டான் பயணி.
டிரைவர்,"இதுக்கு முன்னாடி நான் வண்டிதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். ஆனா, அது பிண வண்டி.. அதான் என் தோளைத் தொட்டதும் ,பழைய நினைப்புல பயந்து போயிட்டேன்" என்றார்..
Saturday 30 March 2013
நீ வேண்டும்...!
உரிமையோடு சண்டை போட உறவாய் நீ வேண்டும்...!
அன்புடன் ஆறுதல் கூறும் ஆயுதமாய் உன் வார்த்தை வேண்டும்..!
தட்டி கொடுத்து தூங்க வைக்கும் தூணாய் உன் தோள்கள் வேண்டும்..!
நான் பார்க்கும் முதல் முடிவாய் என்றும் உன் முகம் வேண்டும்..!
கடைசி வரை கைவிடாமல் என் பதியாய் நீ வேண்டும்..!
வருவாயா பெண்ணே துணையாய் என் உயிரின் இறுதிவரை..!!
என் முதல் வார்த்தை நீதானே!
என் உயிரின் ஊற்று நீயே...........
தொப்புள் கொடியில் தொடங்கிய முதல் பந்தம் நீயே...
உன் உதிரத்தை உணவாய் கொடுத்தாயே....
என்னை துளிரவிட உயிர்க்காற்று கொடுத்த உன்னதம் நீயே ....
உன் பத்து மாத கருவறையில் என்னை பேணி காத்த தெய்வம் நீயே....
வந்து விட்டேன் உன்னை காண .... என் மழலையின் மொழி கேட்கிறதா ...
உன் பச்சைக்கிளி பேசுகிறேன் ....
"என் முதல் வார்த்தை நீதானே!அம்மா!அம்மா!"
மூடிய கண்களை திறக்கிறேன் ....உன்னை காண ....
ஏந்தி உள்ளாய் என்னை உன் கைகளில் ...
வழிகிறது உன் கண்களில் ஆனந்த கண்ணீர்த்துளி....
என் மேல்பட்ட முதல் நீர்த்துளி
என் பிஞ்சு விரல்களை கொஞ்சுகிறாய் !
என்ன தவம் செய்தேன் உன் உதடுகள் பட....
இருபதிலும் ஏங்குகிறேன் உன் மடியில் தவழும் குழந்தையாக ...
ஏழுபதிலும் ஏங்குவேன் உனக்காக ....
வரம் கொடுப்பாயா....
முடிவிலா பந்தமே....
மூச்சுக்காற்றே .....
உயிரின் ஊற்றே ....
"என் முதல் வார்த்தை நீதானே!அம்மா!அம்மா!அம்மா!"
:::::எழுதியவர்:: அபிநயா அழகர்:::::::
Friday 29 March 2013
Annaiyin Karuvil kalaiyamal-Lyrics
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொண்டு
நடந்திடும் என்று நம்பி இன்று
[[முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ அதோப்ப தில் .
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத கூலி தரும் ]]
விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்கு தெரியாது
அது மரமாய் வளரும் காலம்வரும்
மண்ணுக்குள் உறங்காது
நீ தேடும் சிகரம் தூரமில்லை
நடப்பதை நிறுத்தாதே
பெரும் துளி தான் இங்கு கடலாகும்
நம்பிக்கை தொழைகாதே
மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பாதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும்
பின்னால் எடுக்காதே
பூக்கள் பூக்க வேர்கள் தேவை
வெற்றிகிங்கே வேர்வை தேவை
உன் கைரேகை தேய்ந்தாலும்
உழைப்பதை நிறுத்தாதே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
உன்னால் என்ன முடியும் என்று
உன்னகே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து
கொண்டால் சாதிக்க தடையேது
முயற்சிகள் செய்து தோற்பதேல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது
இல்லை என்ற சொல்லை கூட
இல்லை என்று தூக்கிப் போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலை இழக்காதே
விழ்ந்தால் கூட பந்தாய் மாறு
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியை நிறுத்தாதே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொண்டு
நடந்திடும் என்று நம்பி இன்று
[[முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ அதோப்ப தில் .
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத கூலி தரும் ]]
விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்கு தெரியாது
அது மரமாய் வளரும் காலம்வரும்
மண்ணுக்குள் உறங்காது
நீ தேடும் சிகரம் தூரமில்லை
நடப்பதை நிறுத்தாதே
பெரும் துளி தான் இங்கு கடலாகும்
நம்பிக்கை தொழைகாதே
மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பாதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும்
பின்னால் எடுக்காதே
பூக்கள் பூக்க வேர்கள் தேவை
வெற்றிகிங்கே வேர்வை தேவை
உன் கைரேகை தேய்ந்தாலும்
உழைப்பதை நிறுத்தாதே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
உன்னால் என்ன முடியும் என்று
உன்னகே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து
கொண்டால் சாதிக்க தடையேது
முயற்சிகள் செய்து தோற்பதேல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது
இல்லை என்ற சொல்லை கூட
இல்லை என்று தூக்கிப் போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலை இழக்காதே
விழ்ந்தால் கூட பந்தாய் மாறு
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியை நிறுத்தாதே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
Thursday 28 March 2013
ஒரு உதவி (Comedy Story)
விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.
“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார்.
கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.
“யாரது?” என்று மனைவி கேட்டாள்.
“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?”
“பார்த்தீங்களா?
3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்”
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.
“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”
“ஆமா சார்”
“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?”
“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”
“எங்கே இருக்கீங்க”
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....”
Tuesday 26 March 2013
Friday 22 March 2013
Thursday 21 March 2013
புதிய கவிஞன்
உங்களுக்கு கவிதை எழுத விருப்பம் உள்ளதா??
தமிழ் இளம் கவிஞர்களின் கவிதையை படிக்க விரும்புவர்களா நீங்கள்..?
சிறுகதைகள் எழுதவோ படிக்கவோ விரும்புபவரா நீங்கள்?
ஆம் என்றால்,
உங்களுக்கான இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும்...!!!
" www.eluthu.com "
இந்த இலவச இணைய தளத்தில் உறுப்பினர் ஆகுங்கள்...!
உங்களுடைய திறமையை உலக தமிழர்களுக்கு காட்டுங்கள்...!
உங்களுடைய படைப்பு தேர்ந்தெடுக்க பட்டால் பரிசும் காத்திருக்கிறது...!
நன்றி...
தமிழ் இளம் கவிஞர்களின் கவிதையை படிக்க விரும்புவர்களா நீங்கள்..?
சிறுகதைகள் எழுதவோ படிக்கவோ விரும்புபவரா நீங்கள்?
ஆம் என்றால்,
உங்களுக்கான இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும்...!!!
" www.eluthu.com "
இந்த இலவச இணைய தளத்தில் உறுப்பினர் ஆகுங்கள்...!
உங்களுடைய திறமையை உலக தமிழர்களுக்கு காட்டுங்கள்...!
உங்களுடைய படைப்பு தேர்ந்தெடுக்க பட்டால் பரிசும் காத்திருக்கிறது...!
நன்றி...
Thursday 14 March 2013
Minn Vettu Naalil Ingae Minsaram Pole Vanthaaye
Oh Ho Minn Vettu Naalil Ingae Minsaram Pole Vanthaaye
Va Va En Velichcha Poove Va
Oh Ho Minn Vettu Naalil Ingae Minsaram Pole Vanthaaye
Va Va En Velichcha Poove Va
Uyir Theetum Uyile Va
Kulir Neekum Veiyile Va
Azhaiththaen Va Anbe
Mazhai Megam Varum Bothe
Mayil Thogai Viriyaatho
Azhaiththaen Va Anbe
Kaathal Kaathal Oru Joram
Kaalam Yaavum Athu Varum
Athaam Yevaal Thodangiya Kalai
Thodarkathai Adangiya Thilaye
Kaathal Kaathal Oru Joram
Kaalam Yaavum Athu Varum
Athaam Yevaal Thodangiya Kalai
Thodarkathai Adangiya Thilaye
Japanil Vizhiththu Epothu Nadanthaai
Kai Kaalgal Mulaitha Hykoove
Javaathu Manathai Un Meethu Pilikum
Hykoovum Unakoor Kai Poove
Vilagaamal Koodum Vizhaakal Naal Thorum Nee
Pirayatha Vannam Puraakal Thol Saerum
Poocham Poove Thodu Thodu
Koocham Yaavum Vidu Vidu
Yekkam Thaakum Ilamayil oru
Ilamaiyil Thavipathu Thaguma
Ho Minn Vettu Naalil Ingae Minsaram Pole Vanthaaye
Va Va En Velicha Poove Va
Ho Minn Vettu Naalil Ingae Minsaram Pole Vanthaaye
Va Va En Velicha Poove Va
Uyir Theetum Uyile Va
Kulir Neekum Veiyile Va
Azhaiththaen Va Anbe
Mazhai Megam Varum Bothe
Mayil Thogai Viriyaatho
Azhaiththaen Va Anbe
Kaathal Kaathal Oru Joram
Kaalam Yaavum Athu Varum
Athaam Yevaal Thodangiya Kalai
Thodarkathai Adangiya Thilaye
Kaathal Kaathal Oru Joram
Kaalam Yaavum Athu Varum
Athaam Yevaal Thodangiya Kalai
Thodarkathai Adangiya Thilaye
Boomi Enna Suthuthey
Boomi Enna Suthuthey
Ooma Nenju Kathuthey
En Munnadi Sukuran
Kaiya Katti Nikkuthey
Damage Aana Piece'su Naane
Joker Ipo Hero Aanae
Kaanja Mannu Eeram Aanaen..
Saanja Thoonu Nera Aanaen..
Hey Ennoda Paeru Seeraanathu
Hey Ennoda Paatha Naeraanathey
Hey Zero'vum Ippo Nooraanathey..
Nooraanathey..
Hey Ennoda Paeru Seeraanathu
Hey Ennoda Paatha Naeraanathey
Hey Zero'vum Ippo Nooraanathey..
Nooraanathey..
Hey Ennoda Peru Seeraanadhey
Hey Ennoda Paathai Ner Aanadhe
Hey Zero Vum Ippo Nooraanadhey
Nooraanadhey
Santhu Pakkam Pogalaam
Panju Mittai Vaangalaam
Beachchu Pakkam Pogalaam
Ranga Raatinam Suththalaam
Vaazhka Mella Mella Okay Aanathey
Jodi Vanthu Ippo Jolly Aanathey
Bike Ride'du Kooda Happy Aanathey
Kaalam Vanthathey Gethu Aanathey..
Vaazhka Mella Mella Okay Aanathey
Jodi Vanthu Ippo Jolly Aanathey
Bike Ride'du Kooda Happy Aanathey
Kaalam Vanthathey Gethu Aanathey..
Engeyo Pogum Kaaththu
Ipo En Jannal Pakkam Veesum
En Kooda Porantha Saabam
Ipo Thannaalayae Theerum..
Damage Aana Piece'su Naane
Joker Ipo Hero Aanae
Kaanja Mannu Eeram Aanaen..
Saanja Thoonu Nera Aanaen..
Boomi Enna Suthuthey
Ooma Nenju Kathuthey
En Munnadi Sukuran
Kaiya Katti.. Kaiya Katti.. Kaiya Katti Nikkuthey..
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும...
-
10144GE003 PRINCIPLES OF MANAGEMENT L T P C-3 0 0 3 UNIT I OVERVIEW OF MANAGEMENT 9 Definition Management - Role of managers -...
-
Download-Deivangal ellam Thotre Pogum.mp3 Dheivangal Ellaam Thotre Poogum Thanthai Anbin Munne Thallatu Paadum Thaain Anbum Thanth...
-
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்க...
-
ECE Department Question Bank Subject Name : ANTENNAS AND WAVE PROPAGATION Branch:ECE Subject...