Posts

Showing posts with the label உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக

உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக

Image
              பெண்ணே... என்னை ஆயிரம் பூக்களால் அலங்கரித்து... எனக்கென ஆயிரம் பேர் கண்ணீர் சிந்தினாலும்... மண்ணில் புதைத்த பின்னும் ஏங்குமடி... என் கல்லறை... உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக....!