ஒருமுறையேனும் காதலி , Kavithaikal

அழகை அப்போது ரசிப்பாய் ..! அவள் பற்றிய இருவரிகள் காவியமாகும் உனக்கு..! அவள் பேசும் வார்த்தைகள் கவிதையாகும் ..! அவள் நினைவுகள் சித்திரமாகும் ..! அவளின் செயல்கள் உன் வாழ்க்கையாகும் .. நீயோ மனிதனாவாய் ....! எழுதியவர் :கவிஞர் K இனியவன்