Annaiyin Karuvil kalaiyamal-Lyrics

அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு கனவுகள் காணு தூக்கம் கொண்டு நடந்திடும் என்று நம்பி இன்று [[முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ அதோப்ப தில் . வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத கூலி தரும் ]] விதைக்குள் தூங்கும் ஆலமரம் கண்ணுக்கு தெரியாது அது மரமாய் வளரும் காலம்வரும் மண்ணுக்குள் உறங்காது நீ தேடும் சிகரம் தூரமில்லை நடப்பதை நிறுத்தாதே பெரும் துளி தான் இங்கு கடலாகும் நம்பிக்கை தொழைகாதே மீண்டும் மீண்டும் பாதம்...