Posts

Showing posts with the label Annaiyin Karuvil kalaiyamal-Lyrics

Annaiyin Karuvil kalaiyamal-Lyrics

Image
அன்னையின்  கருவில்  கலையாமல்  பிறந்தாயே அப்போதே  மனிதா  நீ  ஜெயித்தாயே  (2) கஷ்டங்கள்  தாங்கு  வெற்றி  உண்டு மேடும்  பள்ளம்  தானே  வாழ்க்கை  இங்கு கனவுகள்  காணு  தூக்கம்  கொண்டு நடந்திடும்  என்று  நம்பி  இன்று [[முயற்சி  திருவினை  ஆக்கும் முயற்றின்மை  இன்மை  புகுத்தி  விடும் இடுக்கண்  வருங்கால்  நகுக  அதனை அடுத்தூர்வ  அதோப்ப  தில் . வெள்ளத்  தனைய  மலர்நீட்டம்  மாந்தர்தம் உள்ளத்  தனையது  உயர்வு தெய்வத்தால்   ஆகாதெனினும்  முயற்சி தன்  மெய்வருத  கூலி  தரும் ]] விதைக்குள்  தூங்கும்  ஆலமரம் கண்ணுக்கு  தெரியாது அது  மரமாய்  வளரும்  காலம்வரும் மண்ணுக்குள்   உறங்காது நீ  தேடும்  சிகரம்  தூரமில்லை நடப்பதை  நிறுத்தாதே பெரும்  துளி  தான்  இங்கு  கடலாகும் நம்பிக்கை  தொழைகாதே மீண்டும்  மீண்டும்  பாதம்...