Posts

Showing posts with the label women power

பெண்கள்

Image
              “ அன்புருவாய்          அமைதிப் பூங்காவாய்        பண்புப் பெட்டகமாய்        தியாகச் சுடராய்        அழகு சிலையாய்        போகப் பொருளாய்        வரையறுக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களில்        ஆதி அடையாளத்தை மறந்தனர் நம் பெண்கள் . ”                முள்ளில்தான் வாழ்க்கை என்றாலும்        சிரித்துக்கொண்டிருக்கும் ரோஜா பெண்                அத்தகைய பெண்களின் நிலை குறித்து என் கருத்துகளை பதிவு செய்வதில் மகிழ்கிறேன். பெண்-அன்று:     தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.பெண் குழந்தைகளுக்கு கருவறை கல்லறையானது.கல்வி மறுக்...