அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு கனவுகள் காணு தூக்கம் கொண்டு நடந்திடும் என்று நம்பி இன்று [[முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ அதோப்ப தில் . வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத கூலி தரும் ]] விதைக்குள் தூங்கும் ஆலமரம் கண்ணுக்கு தெரியாது அது மரமாய் வளரும் காலம்வரும் மண்ணுக்குள் உறங்காது நீ தேடும் சிகரம் தூரமில்லை நடப்பதை நிறுத்தாதே பெரும் துளி தான் இங்கு கடலாகும் நம்பிக்கை தொழைகாதே மீண்டும் மீண்டும் பாதம்...
Hello frnds.. To Read Previous Kirukals- Click Here இதுவரைக்கும் கிறுக்கல்ஸ்-ல நிறைய என்ன சுத்தி இருக்கவங்கள பத்தி எழுதியாச்சு. so இந்த தடவ கொஞ்சம் unusual things that happened around me பத்தி எழுதலாம்னு யோசிச்சு try பண்ணிருக்கேன். Keep Reading நம்மள்ல நிறய பேருக்கு ghost stories -ன பிடிக்கும். அதுனால தான எந்த பேய் படம் எடுத்தாலும் நல்ல ஓடுது.. அது மாதிரி எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருக்குறப்போ நிறய கதை , பாட்டி சொல்வாங்க.. கேட்கும் போது பயங்கர வீரனாட்டம் கேட்பேன்.. அதோட reaction என்னங்கிறது night வந்தா தான் தெரியும்.. அது எப்படி தான் night திடீர்னு முழிக்கும் போது என்னைக்கோ யாரோ சொன்ன கதை நமக்கு ஞாபகம் வருமோ தெரியாது.. ஜன்னல் வழியா பாப்போம்.. அது சும்மாவே இருட்டா தான் இருக்கும் ஆனா நம்ப கண்ணுக்கு அன்னைக்கு மட்டும் புதுசா இருட்டு வர மாறியும் இதுல ஏதோ உருவம் தெரியுற மாறியும் தெரியும்.. :) அந்த மாதிரி முழிச்சி பார்த்த நிறைய இரவுகள் இருக்கு.. உடனே ஓடிப்போய் அம்மா அப்பாக்கு நடுவில படுத்துகிட்டு போர்வையை இழுத...
Nice Kavi frnd....
ReplyDelete