Tuesday 18 February 2014

ஆசையோடு ஏற்று கொள்வேன்























ஆயிரம் ஆண்டுகள் தனியே
மரமாய்  மாறும் சாபமென்றாலும்
மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வேன்
பெண்ணே..!
என்னிழலில் ஒரு நொடியேனும்
நீ இளைப்பாருவாய் என்றால்!!
----------------------------------------------------------------------
என்னுடைய உலகம் என்றும்
               உன்னை சுற்றியே வட்டமிடும்..!
என்னுடைய பாதை யாவும்
               உன்னை மட்டுமே அணுகவிடும்..!
கண்விழிகள் இரண்டும் கூட
               உன் விழிகளையே தேடியோடும்..!
காந்தம்போல என்மனம் தினம்
               உன் நினைவையே கவர்ந்துவிடும்..!





No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts